நம் சங்கத்தின் தொலைநோக்கம் & குறிக்கோள்கள்
நம் சங்கத்தின் தொலைநோக்கம்
வள்ளலாரின் சைவநெறியில், கருணீகர் மக்களின் ஒற்றுமை, சமூக முன்னேற்றம் மற்றும் நலிந்தோர் மேம்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட சங்கம்.
நம் சங்கத்தின் குறிக்கோள்கள்
- வள்ளலாரின் சைவநெறியில் நடத்தல்
- அருட்பெருஞ்சோதியை வணங்கி ஞானம் பெறல்
- வறியோர்க்கு உதவுதல் (உணவு, கல்வி)
- கல்வி உதவித்தொகை வழங்குதல்
- இளைஞர் & மகளிர் முன்னேற்றம்
- திறமைகளை ஊக்குவித்தல்
- திருமண ஜாதக பரிமாற்ற சேவை
- உறவுகளின் நிகழ்வுகளில் பங்கேற்றல்